தமிழ்த் தெய்வம்

13/5/10

மனோரமா தொடர்ச்சி

சீர் கொலைந்த குடும்பத்தின் கதை வெளியில் தெரியாமல் வேதனையொடு அனைத்தையும் அரவனைத்துச்சென்ற் ஆச்சி அனைத்து கலை உலகத்தையும் தம் கைக்குள் அடக்கி வைத்துக்கொண்டிருந்தவர்।ஏற்றுக்கொன்ட் பாத்திரத்தின் எழில்

நிலையை யாவரும் வியக்கும் வண்ணம் எளிதில் புரிய வைத்தவர்.வாயைத் திற்னதாலே வந்து விழும் சொற்கள் எல்லாம் வ்ள்ம்
நிறைந்தவை.தேவர் குல திலகங்கலளே ஆச்சி வாழ அனைத்தும் செய்வோம்.
ந்டிப்பின் இமயத்தையும்
நகைச்சுவையின் இமயத்தையும்
நாம் காப்பொம்.வாழ்க ஆச்சி ,
வளர்க அவர் தொண்டு. காளிங்கரயர்.

மனோரமா.

இன்று காலை குமுதம் வார இத்ழ படித்ததும் துடித்துப் போனேன்।ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஆச்சிக்கா இந்த நிலை?கூடாது ।கூடவே கூடாது।இது இறைவன் திரு விளையாடலா? இயற்கையின் சதியா?
ந்டிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கனேசனுக்கு இனையாக கொடி கட்டிப் பறந்தவரல்லவா திரையுலகில்.

10/9/09

நான் ஒரு தமிழன்.

ஆங்கிலம் படித்து அறிவாளியானேன்.ஆர்வமோ தமிழில்தான். எழிலன்.