தமிழ்த் தெய்வம்

22/6/10

சிலமணி நேரம் சிரிக்காமல் இருங்கள்.

பல மணி நேரம் அழாமல் இருங்கள்.

மண்ணுலகில் நீங்கள் மனிதனாய் வாழலாம்

மனித நேயத்துடன். எழிலன்.
--------------------------------------------------

Don't walk in front of me, i may not follow you,
Don't walk behind me ,i may not lead you,
Just walk beside me and be my friend.
ALBERT COMUS.
---------------------------------------------------

கோபம் என்பது மற்றவர்களின் தவறுகளுக்கு நாம் கொடுததுக் கொள்ளூம் தண்டனை. எழிலன்.
-----------------------------------------------------------------------------------

வானமே எல்லை?
வானமே இல்லை. எழிலன்.
-----------------------------------------------------------------------------------

ஆணுக்கு அருங்கேடு நினைத்தாலும
பெண்ணுக்கு பிழை வரக்கூடாது. யாரோ.
--------------------------------------------------------------------------------------
கேட்டதை மறந்து போனேன்,
பார்த்ததை நினைவில் வைத்தேன்,
செய்ததை கற்றுக் கொண்டேன்.
சீனப் பழமொழி.



--------------------------------------------------------------------------------------